திருப்பூர் மண்ணை

img

திருப்பூர் மண்ணை மலடாக்கும் அடர் சாயக் கழிவுகள் வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் ஆய்வு செய்யப்படுமா?

திருப்பூர் சாயஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக் கழிவுகளால் மண் வளம் பாதிக்கப்பட்டு உயிர்த்தன்மை இழந்து வருவதாக ரசாயன ஆய்வாளர்கள் கூறுகின்றனர்